குரு ராகவேந்திர

என்ன வேண்டும் எனக்கு? என்று தெரியும் உனக்கு!

மனதி லில்லை பிணக்கு; மந்தரா லயமே கணக்கு!

வேண்டும் வரம் எனக்கு; தந்த குரு உனக்கு!

என்ன செய்வேன் வழக்கு? எம் குருவே விளக்கு ?

கண் விழித்தோம் எதற்கு? காட்சி தந்தாய் அதற்கு !

காட்டும் அன்பு எனக்கு;  காவி கொண்டாய் உனக்கு!

வாடும் மனம் எனக்கு; வாழ்வு தந்த உனக்கு!

என்ன செய்வேன் வழக்கு? எம் குருவே விளக்கு?

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்