ஆண்டாள் என்றே
அழகு தாமரை; அற்புத மல்லிகை;
இதயத்தை வெல்லும் ஈடில்லா ரோஜா;
தங்க அணிகளன்; தாங்கிடும் புன்னகை;
எடுப்பாய் கொண்டை;
எல்லாம் எல்லாம் இனிதே கொண்டாய் !
அதனினும் இனிதாய்! தந்தாய் எமக்கே!
தன்னிகரில்லா தலைவன் புகழை!
தமிழாய் உருகி அழகாய் நீயே
ஆண்டாள் என்றே அற்புத பெயருடன்!
தாயே தமிழே தருவாய் தமிழே!
மாதவன் சூடிய மாலையின் உயிரே!
Comments
Post a Comment