காரிருள் வண்ணன்

கைத்தளம் கொண்டான் காரிருள் வண்ணன்; 

மெய்தளம் தந்தாள் தாமரை கரத்தாள் ;

உய்தளம் வேண்டி உன் முன் நின்றவர் ;

பொய்தளம் இல்லா வாழ்வதை பெறுவார் !

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்