வாழ்க மகளே
அது என்ன புன்னகை? அன்பை வாரி வழங்கும் புன்னகை !
இது என்ன மாயம்? இயல்பாய் பழகும் இத்தனை பண்புகள் !
அது என்ன புதுமொழி? பாசத்தின் வழி மொழி!
இது என்ன உள்ளம்? எவரையும் உடனே ஈர்க்கும் வெள்ளம் !
வாழ்க எம் மகளே!
வளர்ந்து அழகாய்; நிமிர்ந்து வளமாய்;
வாழ்ந்திடும் எங்கள் காவிரியே! வாழ்க! வாழ்க!
Comments
Post a Comment